திருவிழா

திருவிழா செல்வி நித்தியானந்தன்

கோடை வந்தாலே
கோயில் விழாவாகும்
கோபுரம் எங்குமே
கொள்ளை அழகாகும்

மங்கள வாத்தியம்
மனதை இதமாக்கும்
மகிமையாய் நேர்த்தி
மண்ணிலே பலவாகும்

மக்கள் கூட்டங்களாலே
களவு அதிகரிக்கும்
மதம் பலகடந்தும்
மகிழ்வு இணைவாகும்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading