16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
“உயிரக்குமா சுவடுகள்”?
நேவிஸ் பிலிப் கவி இல(484)
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவனை மறைக்க முடியுமா?
ஆழக் குழி தோண்டிப் புதைத்து விட்டாலும்
உண்மைகள் உறங்கிடுமா?
புறக்கணிப்பின் பக்கங்களாய்
மறைக்கப் பட்ட உண்மைகள்
அநீதியின் வடிகாலாய் கோரமாய்
கொன்று புதைக்கப்பட்டோரின்
எச்சங்கள் மிச்சங்களாய்
செம்மணிமண்ணின்
அகழாராய்வில் கண்ட சுவடுகள்
நீதியின் உயிர்ப்புக்கு
நல்லதோர் சான்றாய்
சர்வ தேசங்களின் பார்வை
நீதி உண்மை உறங்கிட்ட போதும்
அசையாத திடத்தோடு
வலிகள் கோடி சுமந்த
உறவுகளின் போராட்டத்துக்கு
கிடைக்கப் போகும் தீர்ப்பு
உயிர்க்குமா ?என்ற கேள்விக்குப் பதிலாய்
கிடைத்த சுவடுகளே ஆதாரமாய்
நீதி நிலைக்கட்டும்
நியாயம் நல்ல தீர்ப்பை வழங்கட்டும்
நன்றி……..
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...