28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
“உயிரக்குமா சுவடுகள்”?
நேவிஸ் பிலிப் கவி இல(484)
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவனை மறைக்க முடியுமா?
ஆழக் குழி தோண்டிப் புதைத்து விட்டாலும்
உண்மைகள் உறங்கிடுமா?
புறக்கணிப்பின் பக்கங்களாய்
மறைக்கப் பட்ட உண்மைகள்
அநீதியின் வடிகாலாய் கோரமாய்
கொன்று புதைக்கப்பட்டோரின்
எச்சங்கள் மிச்சங்களாய்
செம்மணிமண்ணின்
அகழாராய்வில் கண்ட சுவடுகள்
நீதியின் உயிர்ப்புக்கு
நல்லதோர் சான்றாய்
சர்வ தேசங்களின் பார்வை
நீதி உண்மை உறங்கிட்ட போதும்
அசையாத திடத்தோடு
வலிகள் கோடி சுமந்த
உறவுகளின் போராட்டத்துக்கு
கிடைக்கப் போகும் தீர்ப்பு
உயிர்க்குமா ?என்ற கேள்விக்குப் பதிலாய்
கிடைத்த சுவடுகளே ஆதாரமாய்
நீதி நிலைக்கட்டும்
நியாயம் நல்ல தீர்ப்பை வழங்கட்டும்
நன்றி……..
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...