உயிர்க்குமா சுவடுகள்

உயிர்க்குமா சுவடுகள்
இல 55

மண்ணிணுள் புதைந்தவரின் உயிர்கள் தோண்டப்படுகின்றன

அவை எலும்புச் சுவடுகளாக வெளிவருகின்றன

புதைக்கப்பட்டவரின் உறவினரின் கவலை தீருமா

செம்மனியில் உயிர் நீத்தவர்களின் நீதி கிடைக்குமா

மண்ணினுள் சென்றவர்களின் உயிர்கள் திரும்புமா
அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading