உயிர்க்குமா சுவடுகள்

உயிர்க்குமா சுவடுகள்
இல 55

மண்ணிணுள் புதைந்தவரின் உயிர்கள் தோண்டப்படுகின்றன

அவை எலும்புச் சுவடுகளாக வெளிவருகின்றன

புதைக்கப்பட்டவரின் உறவினரின் கவலை தீருமா

செம்மனியில் உயிர் நீத்தவர்களின் நீதி கிடைக்குமா

மண்ணினுள் சென்றவர்களின் உயிர்கள் திரும்புமா
அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading