” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

உயிர்க்குமா சுவடுகள்

உயிர்க்குமா சுவடுகள்
இல 55

மண்ணிணுள் புதைந்தவரின் உயிர்கள் தோண்டப்படுகின்றன

அவை எலும்புச் சுவடுகளாக வெளிவருகின்றன

புதைக்கப்பட்டவரின் உறவினரின் கவலை தீருமா

செம்மனியில் உயிர் நீத்தவர்களின் நீதி கிடைக்குமா

மண்ணினுள் சென்றவர்களின் உயிர்கள் திரும்புமா
அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan