28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
தெரியாத வேர்கள்
ஜெயம்
கவிதை 783
தெரியாத வேர்கள்
மண்ணுக்குள்ளே புதைந்திருந்து மரத்தை வளர்க்கும் தாகம்
மண்ணுக்கு மேலே விருட்சமது
மறைந்திருக்கும் வேர்களின் தியாகம்
கம்பீரமான காட்சியின் இருப்பாக மரம்
அது சிதையாத மடியாத வேர்களின் வரம்
கிளைகளில் கண்கவர் மலர்களின் தரிசனம்
உழைப்பில் களைக்காத வேர்களின் கரிசனம்
புயலும் மழையும் மரத்தை வீழ்த்தப்பார்க்கும்
இயலுமட்டும் மரத்தை ஆணிவேரும் காக்கும்
நீளும் ஓடும் பூமிக்குள்ளே வளங்களைச்சேர்க்க
வாழும் மரத்தின் கிளையையும் இலையையும் காக்க
சுவையான கனிகளை தாங்கிய கிளைகள்
அவையாவும் கடமையால் உண்டான நிலைகள்
உண்மையில் வேர்கள் கடவுளைப் போன்றவை
எண்ணிப்பார்த்தால் கண்னெனக்காக்கும் பெற்றோராக அவை
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...