“நியதி”

சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200

“நியதி”

நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான முறைமை
நேர்கோட்டில் வெல்லும்!

செய் கடன் செய்
சேதாரம் இல்லாது
ஒழுக்க விதிமுறை
வரையறை மீறாது!

உண்மை அழியாது
பொய்மை அழியும்
நியாத்திற்கு
கட்டுப்படு
அனியாயத்திற்கு துணைநிற்காதே!

நியாயம் மெய்ப்படும்
அறம் நன்னறி ஓங்கும்
நீதியானவன் யாவையும்
நினைக்கிலோன்!

நன்றி
வணக்கம் 🙏

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading