நன்றியாய் என்றுமே

Vajeetha Mohammed
௨டலைமூடி ௨யிர்கொடுத்தாய்
இயற்கைையை சுழலவைத்தாய்
பெற்றோரைக் க௫வாக்கி
மானிடத்தை ௨௫வாக்கி
மண்ணிலே வாழவைத்தாய்

பலதைக்கற்றுணர பகுத்தறிவு
பகிர வைத்தாய்
நன்நெறி ஆய்ந்தறிய
ஆசானை தந்தி௫ந்தாய்

வாழ்வது ஒர் முறைதான்
வாழ்த்துக்கள் நெறிமுறைதான்
அனைத்துக்கும் நன்றி சொல்வேன்
ஆயுள்வரை இறைவா நன்றியாய்
என்றுமே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading