03
Sep
நன்றியாய் என்றுமே..
வியாழன் கவி 2203!!
நன்றியாய் என்றுமே..
இன்றுமே என்றுமே
இணைந்த குரலாகி
இதயத்தை நனைக்கும்
கீதம் இதுவன்றோ..
உரிமை கொண்டெழும்
உணர்வின் ஆலாபனை
பனியாய்...
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த வாழ்வும்
மந்த நிலைக்கு தள்ளும்
மறத்தல் என்பது ஐதார்தம்
மறந்தும் செய்தல் நோயாகும்
மாந்தர் பலரது நிலையும்
மகிழ்ச்சி தொலைத்த வாழ்வாகும்
மருத்துவ சிகிச்சை யுண்டு
மருந்து உண்ணல் அவசியம்
மண்டையில் பாதிப்பு உண்டேல்
மறதி நோய்கும் அறிகுயாம்
செல்வி நித்தியானந்தன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.