” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

“புல்லாங்குழல்”

நேவிஸ் பிலிப் கவி இல (494)

மூங்கில் தண்டினிலே
வண்டுகள் குடைந்த துளைகளிலே
நுளைந்த காற்று இசையாய்
வெளிவரக் கண்டான் மனிதன்

மூங்கில் தண்டெடுத்தான்
தீயினால் சுட்ட போதும்
துளையிட்டு வருத்தும் போதும்
வருந்தாது
காற்றை இசையாக்கித் தந்த
வித்தக கருவி

உருவில் சிறிதானாலும்
உணர்வில் பெரிது
மௌனமாய் இருக்கும்
காற்று தன்னைத் தீண்டும் வரை

காதோரம் உறவாடி
இதழ் குவித்து விரல் பதித்து
சுவாசக் காற்று உள் நுழைய
அன்று முதல் இன்று வரை

எம்மொழியும் சம்மதமாய்
இனிய நல் இசை தந்து
கானம் இசைத்து கவலை தீர்க்க
விழிகள் மூடி செவிகள் திறக்க
தேனருவியாய் இசை வெள்ளம்
பாய்ந்து வரும் .

Author:

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading