” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

மூப்பு வந்தாலே (731) 02.10.2025

செல்வி நித்தியானந்தன்.
மூப்பு வந்தாலே

முதுமை என்றாலே
முழுதாய் பயமும்
இளமை மறைந்து
இன்னலும் தொடரும்
காலத்தின் சக்கரம்
வேகமாய் செல்லும்
கோலத்தின் மாற்றம்
சோர்வாய் போகும்
நடையும் இல்லாது
வலியும் தோன்றும்
தூக்கம் மறந்து
பயத்தை தேடும்
மூப்பு நிலை என்றும்
முனகும் செயல் தொடரே
தீர்ப்பு அது இல்லை
தீர்க்க முடிவே வலியே?

Author:

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading