29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
“மூப்பு வந்தாலே”
நேவிஸ் பிலிப் கவி இல (501)
மூப்பு என்பது மனித வாழ்வில்
இறைவன் தந்த வரம்
இறுதிக்காலம் யாருக்கும்
எப்போதும் வரலாம்
ஆனால்
திடீரென் வருவதல்ல மூப்பு
ஒழுங்கமைந்த வாழ்வில்
பதற்றமின்றி சீராக
எம்மை வந்தடைவது
கால ஓட்டத்திலே
ஆதங்கமுடன் அல்லலுற்றாலும்
முழுமையாய் எம்மை
ஆரத் தழுவிக் கொள்வது
அன்பின் அர்த்தங்களை அறிந்து
புரிந்து பகிர்ந்தும், ஆற்றாமையின்
முக்கல் முனங்கல்களை தாங்கியும்
நிதானமாய் வருவது
வேரின் மணம் போல
குணம்தனை இழக்காது
தற்செயலாய் வந்து
திடுக்கிடவும் வைக்காது
பொறுமையின் நிறைவில்
முற்றிய கனிபோல
கருணையின் விதைகளை
தன்னகத்தே தாங்கி நிற்பதே முதுமை
நன்றி.
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...