26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
“மூப்பு வந்தாலே”
நேவிஸ் பிலிப் கவி இல (501)
மூப்பு என்பது மனித வாழ்வில்
இறைவன் தந்த வரம்
இறுதிக்காலம் யாருக்கும்
எப்போதும் வரலாம்
ஆனால்
திடீரென் வருவதல்ல மூப்பு
ஒழுங்கமைந்த வாழ்வில்
பதற்றமின்றி சீராக
எம்மை வந்தடைவது
கால ஓட்டத்திலே
ஆதங்கமுடன் அல்லலுற்றாலும்
முழுமையாய் எம்மை
ஆரத் தழுவிக் கொள்வது
அன்பின் அர்த்தங்களை அறிந்து
புரிந்து பகிர்ந்தும், ஆற்றாமையின்
முக்கல் முனங்கல்களை தாங்கியும்
நிதானமாய் வருவது
வேரின் மணம் போல
குணம்தனை இழக்காது
தற்செயலாய் வந்து
திடுக்கிடவும் வைக்காது
பொறுமையின் நிறைவில்
முற்றிய கனிபோல
கருணையின் விதைகளை
தன்னகத்தே தாங்கி நிற்பதே முதுமை
நன்றி.
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...