” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இயற்கை வரமே இதுவும் கொடையே

அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை உறிஞ்சி குடிக்கும் வண்டினங்கள்
ஆகாயத்தில் இரைதேட செல்லும் பறவைகள்
தென்றல் வந்து தட்ட ஆடும் மரங்கள்
மரங்களில் தொங்கும் கனிகள்
வாசனை திரவியங்கள் சேர்க்காத பூவின் நறுமணங்கள்
சலசல சத்தத்துடன் ஓடும் நதிகள்
வண்ண வண்ணமாய் தோன்றும் பூவகைகள்
கலப்பட நிறங்கள் சேர்க்காமல் கொடி வகைகள்
மழை வர முதல் பறக்கும் ஈசல்கள்
மழைத்துளி நிலத்தில் பட்டு தெறிக்க வீசும் மண்வாசனை
அபி அபிஷா

Author: