பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

நூலும் வேலும்

நகுலா சிவநாதன்

வேலும் நூலும்

வேரின் கூர்மையும்
நூலின் அறிவும்
வேண்டும் வாழ்விற்குத்
தேவை என்றுமே!

வேரின் கூர்மை
அசுரரை அழித்து
மக்களைக் காத்ததே
நூலின் நுண்ணறிவு
நுணுகிக் கற்க
வாய்ப்பாகியதே

சஷ்டியில் முருகன்
வெற்றி கொண்டது சூரனை
பற்றித் தமிழ் வளர
பற்றுக்கொண்டு
நூலைப் படித்திடு
நுண்ணறிவுகளைப்
பெறுவாய்

நூலும் வேலும்
நுட்பம் காண
நாளும் கோளும்
நன்மை அளிக்க
நல்ல செயல்கள்
நாற்றாய் கொழிக்கட்டும்

நகுலா சிவநாதன்1826

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading