கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –

தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன் புலம்பெயர் வாழ்விலே தமிழர் வாழும் நகரத்திலே சரித்திரம் படைத்த...

Continue reading

அம்மா

இல 64
அம்மா
சுயநலம் நிறைந்த உலகில் பொது நலம் நிறைந்தவள் அம்மா
இரவு பகல் பாராது வேலைகளை செய்து குடும்பத்தை கவனிப்பவள்
காலையில் சூரியன் உதிக்க முன் எழும்பி சூரியன் மறைந்த பின்னும் அவள் ஓடிக்கொண்டிருக்கின்றாள்
குடும்பத்தை அரவணைத்து அவர்கள் தேவையை நிறைவேற்றுபவர்
தான் உண்ணாவிட்டாலும் பரவாயில்லை பிள்ளைகள் துணைவர் பட்டினியால் இருக்க கூடாது என நினைப்பவள்
பிள்ளைகள் என்ன தான் வளர்ந்தாலும் அவள் குழந்தை வடிவாக அன்புடன் உபசரிப்பார்
அபி அபிஷா

Author:

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading