12
Nov
கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –
தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன்
புலம்பெயர் வாழ்விலே
தமிழர் வாழும் நகரத்திலே
சரித்திரம் படைத்த...
இல 64
அம்மா
சுயநலம் நிறைந்த உலகில் பொது நலம் நிறைந்தவள் அம்மா
இரவு பகல் பாராது வேலைகளை செய்து குடும்பத்தை கவனிப்பவள்
காலையில் சூரியன் உதிக்க முன் எழும்பி சூரியன் மறைந்த பின்னும் அவள் ஓடிக்கொண்டிருக்கின்றாள்
குடும்பத்தை அரவணைத்து அவர்கள் தேவையை நிறைவேற்றுபவர்
தான் உண்ணாவிட்டாலும் பரவாயில்லை பிள்ளைகள் துணைவர் பட்டினியால் இருக்க கூடாது என நினைப்பவள்
பிள்ளைகள் என்ன தான் வளர்ந்தாலும் அவள் குழந்தை வடிவாக அன்புடன் உபசரிப்பார்
அபி அபிஷா
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.