அம்மா

இல 64
அம்மா
சுயநலம் நிறைந்த உலகில் பொது நலம் நிறைந்தவள் அம்மா
இரவு பகல் பாராது வேலைகளை செய்து குடும்பத்தை கவனிப்பவள்
காலையில் சூரியன் உதிக்க முன் எழும்பி சூரியன் மறைந்த பின்னும் அவள் ஓடிக்கொண்டிருக்கின்றாள்
குடும்பத்தை அரவணைத்து அவர்கள் தேவையை நிறைவேற்றுபவர்
தான் உண்ணாவிட்டாலும் பரவாயில்லை பிள்ளைகள் துணைவர் பட்டினியால் இருக்க கூடாது என நினைப்பவள்
பிள்ளைகள் என்ன தான் வளர்ந்தாலும் அவள் குழந்தை வடிவாக அன்புடன் உபசரிப்பார்
அபி அபிஷா

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading