15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
ஏற்றமுறு முதலொலி எண்திசையும் தினமொலி..
வசந்தா ஜெகதீசன்
ஆண்டுகள் முப்பதியேழு சரிதத்தின் வலுவில்
சான்றுகள் பகிர்ந்து இன்றும் செய்திகள் தருகின்ற சன்றைஸ் முதலொலி வாழி
முடக்கமும் போரும் தாயக வாழ்வில் தவிப்புடன் உறவுகள் புலம்பெயர் நாட்டில்
தொலைத்தொடர்புகளற்ற காலத்தின் கடினம் நள்ளிரவு பதினொருமணிக்கு நம்தமிழ் ஒலிக்கும் ஒரேயொரு ஊடகம் சன்றைஸ் ஆவலும் தவிப்பும் மனதினில் தீயாய் அடங்குமே செய்தியின் பகிர்வால்
செய்தி சேகரிப்பே அன்றைய பொழுதில் அபாயத்தின் வழி தாயகத் தவிப்பை தவிர்த்ததே சன்றைஸ்
அன்றைய வரமாய் முதலொலி
முகிழ்ப்பு இன்றும் தொடரும்
முனைப்பின்வலுவே மறக்கத்தகுமாசன்றைஸ்முதலொலிநன்றி.
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...