15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
லண்டன் தமிழ் றேடியோ
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ…
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு ஆண்டுகளாய்
கெட்பவர் மனதை
சிறைபிடித்தாய்;
உன் நிகழ்ச்சிகளின்
திறனால் வலைவிரித்தாய்
கண்ணை காக்கும்
இமைபோல கேட்பவர்
மனதை அவர் சோகம்
மறந்து முகம் மலர வைத்தாய்;
எத்தனையே வலிகளில்
தத்தளித்திடும் வேளைதனிலே
தாய்மடிபோல் வந்தாயே
என் மனதின் வலிகள்
அவை நீ தீர்த்தாயே;
கண்களில் நீர் வழிந்திட
நின்ற வேளைதனிலே
கண்களின் நீர் துடைத்தே
நெஞ்சினில் நின்மதி
தனையே விதைத்தாயே;
இதுவரை கொண்டிராத
மோகம் கொண்டேன்
உன்னிடத்தில்; என்றும்
நீங்கா காதல் கொண்டேன்
என் மனதில்…
-விண்ணவன் – குமுழமுனை….
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...