20
Nov
ஆத்மராகங்கள்
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
இல 66
உணவு
உணவு கிடைப்பவர்களுக்கு அலட்சியமாக தெரிகிறது . கிடைக்காதவர்களுக்கு பொக்கிஷமாக தெரிகிறது
உலகில் மனிதர்கள் போதும் என்று சொல்வது உணவு மட்டுமே
இயற்கை உணவை உண்டால் வாழ்வு இனிது . செயற்கை உணவு வாழ்க்கைக்கே இழிது
உணவே மருந்து மருந்தே உணவு
பலருக்கு பசி போக்க உணவு. சிலருக்கு ருசி பார்க்க உணவு
வறியவரோ செல்வந்தரோ உணவில்லாமல் வாழமுடியாது.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.