வெள்ளப்பெருக்கு 1

ஜெயம்

இயற்கை கற்றுத்தந்தது ஒரு பாடம்
அது மானிடர்க்கு கூறும் கதை
வெள்ளம் அடித்து வாழ்க்கையை சாய்க்கின்றது
கண நேரத்தில் இராணுவம் ஆக்கிரமித்ததுபோல்

தெருக்கள் அனைத்தும் பெயர்களை இழந்தன
நீரின் ஆட்சிக்கு உட்பட்டன வீடுகள்
வெள்ளம் கதவுகளை தள்ளி நுழைகின்றபோது
எத்தனை கடவுளின் பெயர்கள் ஒலிக்கின்றன

அழகான இயற்கை பச்சை காவியம்
அது கோபித்தால் சீர்க்குலயும் மானுடம்
கருணை இல்லாத அந்த கொந்தளிப்பு
வேர்களை குலுக்கி அடியோடு சாய்த்துவிடும்

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading