அனர்த்தம்

இல 68
தலைப்பு = அனர்த்தம்

பேரலையின் சீற்றத்தில் அழிந்தது அனைத்தும் நொடியில்

உறவுகளின் ஓலம் கேட்க மண்ணின் மடியில் நின்றோம்

மழையின் சீற்றத்தால் தவித்தோம்

திடீரென்று தோன்றும் அனர்த்தம்
வாழ்வின் அமைதியை சிதைக்கின்றது

சீரற்ற இயற்கையின் கோபம்
சிதைந்த வாழ்வின் கோலம்

நன்றி வணக்கம்
அபி அபிஷா

Author:

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading