அனர்த்தம்

இல 68
தலைப்பு = அனர்த்தம்

பேரலையின் சீற்றத்தில் அழிந்தது அனைத்தும் நொடியில்

உறவுகளின் ஓலம் கேட்க மண்ணின் மடியில் நின்றோம்

மழையின் சீற்றத்தால் தவித்தோம்

திடீரென்று தோன்றும் அனர்த்தம்
வாழ்வின் அமைதியை சிதைக்கின்றது

சீரற்ற இயற்கையின் கோபம்
சிதைந்த வாழ்வின் கோலம்

நன்றி வணக்கம்
அபி அபிஷா

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading