நகைப்பானதே மனித நேயம் -2127 ஜெயா நடேசன்

நகைப்பானதே மனித நேயம் -2127 ஜெயா நடேசன்
மனித நேயம் என்றாலே
வாட்டும் நெஞ்சுகள் வளமாக
ஆற்றும் செயல்பாடுகள்
புனிதம் பெறவே மனிதநேயம்
இயற்கை அன்னை சீற்றத்தால்
பெருகியது மழையும் வெள்ளமும்
பொங்கியது கடலும் கொந்தளிப்பும்
மனித நேயமும் சேர்ந்துதானே
கொள்கைகளோ மனதை உருக்குதே
எண்ணித் துணிக கரும செயல்கள்
மண்ணில் மனித நேயப் பண்பாடே
பதவிக்கும் சுகபோக வாழ்வுக்கும்
தடம் மாறுவோர்கள் பலதுமாய்
தலை சார்ந்தது தன்மானமற்ற செயலே
தற்போதைய அரசு ஆரோக்கியமானதே
அரசியல் செயல்பாடுகள் நீதியாகினால்
தேசம் வளமாய் உயிர் பெற்றிடுமே

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading