11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
நகைப்பானதே மனித நேயம் -2127 ஜெயா நடேசன்
நகைப்பானதே மனித நேயம் -2127 ஜெயா நடேசன்
மனித நேயம் என்றாலே
வாட்டும் நெஞ்சுகள் வளமாக
ஆற்றும் செயல்பாடுகள்
புனிதம் பெறவே மனிதநேயம்
இயற்கை அன்னை சீற்றத்தால்
பெருகியது மழையும் வெள்ளமும்
பொங்கியது கடலும் கொந்தளிப்பும்
மனித நேயமும் சேர்ந்துதானே
கொள்கைகளோ மனதை உருக்குதே
எண்ணித் துணிக கரும செயல்கள்
மண்ணில் மனித நேயப் பண்பாடே
பதவிக்கும் சுகபோக வாழ்வுக்கும்
தடம் மாறுவோர்கள் பலதுமாய்
தலை சார்ந்தது தன்மானமற்ற செயலே
தற்போதைய அரசு ஆரோக்கியமானதே
அரசியல் செயல்பாடுகள் நீதியாகினால்
தேசம் வளமாய் உயிர் பெற்றிடுமே
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...