நகைப்பானதோ மனிதம் 2

ஜெயம்

காலம் காயப்பட்டு கேட்கின்றது மனிதநேயம் எங்கேயென
ஞாலமும் உரைக்கின்றது புன்னகையை சரிசமமாக்கு இங்கேயென
காணாமல் போகும் ஒன்றாக பூலோகத்தில் மனிதநேயமா
பேணாது மனிதத்தை செயலை சுருக்குவது நியாயமா

Author:

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading