பண்படுமோ பண்பாடு 759 23.04.2026

செல்வி நித்தியானந்தன் பண்படுமோ பண்பாடு மண்ணிலே பண்பாட்டால் பலருக்கு வேதனை பகுத்தறிவு தொலைத்து பணமழிக்கும் போதனை பள்ளியில்...

Continue reading

நகைப்பானதோ மனிதம் 2

ஜெயம்

காலம் காயப்பட்டு கேட்கின்றது மனிதநேயம் எங்கேயென
ஞாலமும் உரைக்கின்றது புன்னகையை சரிசமமாக்கு இங்கேயென
காணாமல் போகும் ஒன்றாக பூலோகத்தில் மனிதநேயமா
பேணாது மனிதத்தை செயலை சுருக்குவது நியாயமா

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading