நகைப்பானதோ மனிதம் 2

ஜெயம்

காலம் காயப்பட்டு கேட்கின்றது மனிதநேயம் எங்கேயென
ஞாலமும் உரைக்கின்றது புன்னகையை சரிசமமாக்கு இங்கேயென
காணாமல் போகும் ஒன்றாக பூலோகத்தில் மனிதநேயமா
பேணாது மனிதத்தை செயலை சுருக்குவது நியாயமா

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading