நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நகைப்பானதோ மனிதம் 2

ஜெயம்

காலம் காயப்பட்டு கேட்கின்றது மனிதநேயம் எங்கேயென
ஞாலமும் உரைக்கின்றது புன்னகையை சரிசமமாக்கு இங்கேயென
காணாமல் போகும் ஒன்றாக பூலோகத்தில் மனிதநேயமா
பேணாது மனிதத்தை செயலை சுருக்குவது நியாயமா

Author: