18
Mar
போரிடும் உலகமோ..!!
வியாழன் கவி 2307!!
போரிடும் உலகமோ..
பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள்...
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள் பெற்று
எண்ணில்லா மகிழ்ச்சி
குடும்பத்தில் கடைசி
என்றுமே புகழ்ச்சி
பங்குனி முப்பது
அன்னையின் இழப்பு
ஆறுஆண்டு கடந்ததே
ஆறமுடியா துயரமே
செல்வி நித்தியானந்தன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.