15
Apr
மதத்தின் ஒளி இதயத்தில் பிரகாசித்ததே
மனிதன் பாதை தெளிந்தே தெரிந்ததே
ஆனாலின்று அவன் நம்பிக்கை சரிந்ததே
மாயையின்...
15
Apr
ஆகாய வெளியில்..
-
By
- 0 comments
வியாழன் கவி -2322
ஆகாய வெளியில்..
அண்ணாந்து பார்க்கத் தோன்றும்
ஆகாய வெளியில் எத்தனை கோலம்
விண்ணுந்துப் பாதை...
15
Apr
மலரட்டுமே சித்திரைப் புத்தாண்டு
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
சங்கராந்தி நேரத்தில்
தங்கி பொங்கி வரும்
சித்திரைப் புத்தாண்டே
நீ வருக வருக தருகவே
நல்லொளி...
மலரட்டுமே சித்திரைப் புத்தாண்டு
ராணி சம்பந்தர்
சங்கராந்தி நேரத்தில்
தங்கி பொங்கி வரும்
சித்திரைப் புத்தாண்டே
நீ வருக வருக தருகவே
நல்லொளி தருகவே
பராபவ ஆண்டே நீயோ
பாரபட்சம் காட்டாமலே
வருடம் பூராவும் அன்பு ,
கனிவு ,மகிழ்வு ,பண்பு
வளரப் பொங்கிடுவாய்
சோதனை கடந்தகாலம்
நிகழ்காலமாவது நீண்ட
சாதனை படைக்குமா ?
வேதனையே என்றுமே
தொடர்கதையா ?
போதனைகள் வெற்றியிட
மனித நேயம் மலர்ந்திட
கடமை ,கண்ணியம் ,
நேர்மை ,பொறுமை
கட்டுப்பாடு நிறைந்திட
துன்பம் குறைந்திடவே
வல்லரசுகளின் ஆணவ
அரக்கத்தனம் அழிந்திட
ஒற்றுமை ஓங்கி வளர
சமாதானம் ஒலிக்கட்டும்
இப்புத்தாண்டிலாவது .
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...