வீட்டின் காவலன் நாய்

இல 83
வீட்டின் காவலன் நாய்

காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை ஆட்டி
வாசலில் காத்திருக்கும்.

இரவெல்லாம் தூங்காத இமை மூடாக்கண்கள் .

உறவொன்று வந்தவரை ஊரறிய குரைக்கும்

செருப்பை கடித்து இழுக்கும்
செல்ல குறும்பன்.சோற்றை
போட்டால் உலகமாய்
நினைக்கும்.

திருடன் வந்தால் தீயாய்
சீரும்.

வீட்டின் காவலன் நன்றியுள்ள
தோழன்.

அபி அபிஷா

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading