தொழிலாளர் கவிதை 798 (2)

ஜெயம் தொழிலாளர் கவிதை 798 (2)

வையகத்தில் இவரை வணங்கும் நாளின்று
வைகாசி ஒன்று உழைப்பாளிகளை போற்றவென்று
நகரங்களை உயர்த்திய கரங்களை போற்றுகின்றோம்
நாடுகளை வளர்திட்ட உழைப்பாளிகளை வாழ்த்துகின்றோம்

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading