தொழிலாளர் கவிதை 798 (2)

ஜெயம் தொழிலாளர் கவிதை 798 (2)

வையகத்தில் இவரை வணங்கும் நாளின்று
வைகாசி ஒன்று உழைப்பாளிகளை போற்றவென்று
நகரங்களை உயர்த்திய கரங்களை போற்றுகின்றோம்
நாடுகளை வளர்திட்ட உழைப்பாளிகளை வாழ்த்துகின்றோம்

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading