தொழிலாளர் கவிதை 798 (2)

ஜெயம் தொழிலாளர் கவிதை 798 (2)

வையகத்தில் இவரை வணங்கும் நாளின்று
வைகாசி ஒன்று உழைப்பாளிகளை போற்றவென்று
நகரங்களை உயர்த்திய கரங்களை போற்றுகின்றோம்
நாடுகளை வளர்திட்ட உழைப்பாளிகளை வாழ்த்துகின்றோம்

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading