நேற்று இன்று நாளை ( !)

நேவிஸ் பிலிப்
கவிஇல (600)
நேற்று இன்று நாளை

அன்று தொட்டு இன்று வரை
ஆதிக்க மனிதர்அலைகின்றார்
வெறி கொண்டோராய்
இழிவான குணத்தோடு
இன்று
போர் போர் பாரெங்கும் போர்
சிறு பொறியை ஊதியூதி
பெரு நெருப்பாய் எரிய விடும்
அவலங்கள் பாரெங்கும்

குண்டு வீச்சுக்கள்
ஏவுகணைத் தாக்குதல்கள்
தகரும் கட்டிடங்கள்
சிதறும் உடலங்கள்
எங்கும் ஓலங்கள்

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading