நேற்று இன்று நாளை ( !)

நேவிஸ் பிலிப்
கவிஇல (600)
நேற்று இன்று நாளை

அன்று தொட்டு இன்று வரை
ஆதிக்க மனிதர்அலைகின்றார்
வெறி கொண்டோராய்
இழிவான குணத்தோடு
இன்று
போர் போர் பாரெங்கும் போர்
சிறு பொறியை ஊதியூதி
பெரு நெருப்பாய் எரிய விடும்
அவலங்கள் பாரெங்கும்

குண்டு வீச்சுக்கள்
ஏவுகணைத் தாக்குதல்கள்
தகரும் கட்டிடங்கள்
சிதறும் உடலங்கள்
எங்கும் ஓலங்கள்

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading