நேற்று இன்று நாளை ( !)

நேவிஸ் பிலிப்
கவிஇல (600)
நேற்று இன்று நாளை

அன்று தொட்டு இன்று வரை
ஆதிக்க மனிதர்அலைகின்றார்
வெறி கொண்டோராய்
இழிவான குணத்தோடு
இன்று
போர் போர் பாரெங்கும் போர்
சிறு பொறியை ஊதியூதி
பெரு நெருப்பாய் எரிய விடும்
அவலங்கள் பாரெங்கும்

குண்டு வீச்சுக்கள்
ஏவுகணைத் தாக்குதல்கள்
தகரும் கட்டிடங்கள்
சிதறும் உடலங்கள்
எங்கும் ஓலங்கள்

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading