ஏழை” -அபி அபிஷா இல 84

கவிதை
-அபி அபிஷா
——

“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது.

கஞ்சி கிடைத்தால் அமிர்தம் .
கந்தல் கிடைத்தால் பட்டு

மனசு நிறைய இருந்தும் வயிறு நிறைய கஷ்டப்படுபவன்

காலையில் சேவல் கூவி எழுப்பாது . பசி தான் எழுப்பும்.

கண் திறந்து பார்த்தாலும் கடன்தான். கனவில் கூட நிம்மதி இல்லை.

தினம் தினம் வாழக்கையோடு சண்டை போட்டு ஜெயிக்கின்ற பலசாலி இவன்

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading