அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

அழகான பூக்கள்…(2)

சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்…… திக்கெட்டும் ஒளிர மிடுக்கோடு மிளிர அழகான மலர்களில் வண்ணங்களோடு வாசம் .. …..
பாமுகக் கதிரவன் சுட்டும்
திசையெல்லாம்
அழகான மலர்களில் ரசனை…
பொன்மாலைக்குள் ஜொலித்திடும் ஒவ்வொரு மலர்களின் வாசம் …எம் நெஞ்சின் நிலைத்திருக்கும் நறுமண வாசம்…என்றுமே
வாடாத மலர்களின் வாசம் வாழ்க வாழ்கவே…

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading