14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில் பதித்த கல் வெட்டு
யுத்த அனர்த்தங்கள் என்றும்
மறக்க இயலா பொறித் தட்டு
பச்சை மரங்களிலே
பசும் தளிர்கள் கிளைகள்
பூவனமோஎன வியந்து பார்க்க
சிங்காரமாய் சிறகடித்த சிட்டுக்கள்
கண் மூடித் திறப்பதற்குள்
அடியோடு சாய்ந்த மரங்கள்
பூ காய்கனிகளெல்லாம் கொத்தாய்
குலையாய்அகவை எல்லையின்றி
உதிர்ந்துவிட
வரண்ட மணற் பரப்பில்
செங்குருதி ஆறாய் வ ழிந்தோட
பிணக் குவியலிடை
முகவரிகள் தொலைத்த எம்மினம்
ஆண்டுகள் கடந்திடினும்
மனதை விட்டகலா நினைவலைகள்
நெஞ்சிலே ஆறாத வடுக்களுடன்
இன்றும் ஏங்கி நிற்கும் எம்மினம்
அஞ்சலிப்போம்……………நன்றி,,,,,,
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...