10
Sep
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
10
Sep
எதுவும் உனக்கு இல்லை
கவிதை 816
என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை...
மாறியதே வாழ்க்கை
ராணி சம்பந்தர்
ஒன்றன்பின் ஒன்றான அதிர்வு
சென்ற இடமும் ஏனோ உதிர்வு
தன்னகரில்லாத் தமிழர் வாழ்வு
போகும் பாதையோ தெரியாது
சுயசிந்தனையின்றி அவியுதே
கன்று போல் துள்ளி விளையாடி
நன்றாய் பள்ளி போய் உரையாடி
ஒன்றாய்க் கூடி சொந்த பந்தமும்
உண்டு மகிழ்ந்து நிறைந்ததோ
பாழாய்ப் போனதென்று மனம்
புழுங்கித் தவிக்குதே
தனிமை ஒருபுறம் யோசனையோ
மறுபுறம் உளறும் நோய் மாத்திரை
பலவிதமோடு மெத்தையிலுறங்கி
வெந்து வெதும்பித் தூக்கமின்றிட
அந்நிய கலாச்சாரம் முழுங்கிடவே
விழங்காத மொழியை விழங்கியே
மழுப்பி எம்மை நாமே ஏமாற்றிட
ஊறிய சோகமோடு வேகமாய்
மாறியதே வாழ்க்கை .
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...