15
Jul
வியாழன் கவி-2369
மாறியதே வாழ்க்கை..!!
கல்வி கற்கும் இளமை
காரியம் ஆற்றும் தகைமை
திருமண பந்த இணைவு
நாடு தாண்டிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை
ராணி சம்பந்தர்
ஒன்றன்பின் ஒன்றான அதிர்வு
சென்ற இடமும் ஏனோ உதிர்வு
தன்னகரில்லாத் தமிழர் வாழ்வு
போகும் பாதையோ...
15
Jul
மாறியதே வாழ்க்கை
கவிதை 810 பகுதி 2
முதுமையைப்பற்றியும் எண்ணாது வருந்தியடையும் வருமானம்
ஒரிரவில் போவதை அறியாதே...
மாறியதே வாழ்க்கை
ராணி சம்பந்தர்
ஒன்றன்பின் ஒன்றான அதிர்வு
சென்ற இடமும் ஏனோ உதிர்வு
தன்னகரில்லாத் தமிழர் வாழ்வு
போகும் பாதையோ தெரியாது
சுயசிந்தனையின்றி அவியுதே
கன்று போல் துள்ளி விளையாடி
நன்றாய் பள்ளி போய் உரையாடி
ஒன்றாய்க் கூடி சொந்த பந்தமும்
உண்டு மகிழ்ந்து நிறைந்ததோ
பாழாய்ப் போனதென்று மனம்
புழுங்கித் தவிக்குதே
தனிமை ஒருபுறம் யோசனையோ
மறுபுறம் உளறும் நோய் மாத்திரை
பலவிதமோடு மெத்தையிலுறங்கி
வெந்து வெதும்பித் தூக்கமின்றிட
அந்நிய கலாச்சாரம் முழுங்கிடவே
விழங்காத மொழியை விழங்கியே
மழுப்பி எம்மை நாமே ஏமாற்றிட
ஊறிய சோகமோடு வேகமாய்
மாறியதே வாழ்க்கை .
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...