10.09.2026 தனிமை 2061 ஜெயா நடேசன்

தனிமை இனிமை என்றாலும் சுகமான நேரமதில் சுதந்திரமே தனிமை கொடுமையில்லை தவறான மனிதர்களிடம் சிக்கின் இருப்பது உண்மையான கொடுமை சில...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

10.09.2026 தனிமை 2061 ஜெயா நடேசன்

தனிமை இனிமை என்றாலும்
சுகமான நேரமதில் சுதந்திரமே
தனிமை கொடுமையில்லை
தவறான மனிதர்களிடம் சிக்கின்
இருப்பது உண்மையான கொடுமை
சில நேரமதில் தனிமை வருவதுண்டு
தனியாக அழவேண்டி வரும்
தனியாக நடக்க வேண்டி வரும்
தனிமையில் போராட்டமும் ஏற்படும்
துன்பத்தை அனுபவிப்பதில் கவலை
இன்பத்தில் தைரியமாக இருப்பது
தனிமை எனும் அரும் பெரும் கொடையே
தனிமை மனிதனுக்கு சாபம் என நினைக்காமல்
நிதானமாக பயன் படுத்தினால் வெற்றியே
மற்றவர்களை சார்ந்து வாழ்வதிலும் பார்க்க
தனிமையை அனுபவித்து வாழ்வது வரமே

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading