Abirami manivannan

கவி அரும்பு 186
துன்பம்
ஒரு நாள் துன்பம் வருமே
உற்ச்சாகத்தை குறைக்குமே
ஒரு இடமும் செல்லாமல்
வீட்டிலே இருப்போமே
துன்பத்தை துரத்தி
இன்பமாய் வாழ்வோமே

நன்றி அபிராமி 😊🫶🏽

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading