“தாயுமானவர்..”

சிவதர்சனி இரா வியாழன் கவிதை நேரம்..!! கவி-2161 “தாயுமானவர்”.. தாயுக்கும் தாயாகி சேயுக்கும் தாயாகித் தரணியிலே முதலானவர் தந்தை எனும் அற்புதமே.. கருவாகி உருவாகக் காரணி...

Continue reading

Abirami manivannan

கவி அரும்பு 186
துன்பம்
ஒரு நாள் துன்பம் வருமே
உற்ச்சாகத்தை குறைக்குமே
ஒரு இடமும் செல்லாமல்
வீட்டிலே இருப்போமே
துன்பத்தை துரத்தி
இன்பமாய் வாழ்வோமே

நன்றி அபிராமி 😊🫶🏽

Nada Mohan
Author: Nada Mohan