பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

Abirami manivannan

கவி அரும்பு 180
கல்லறை வீர்ரின் கனவிதுவோ
கல்லறை வீரரின்
மண்னை காக்க சென்றவரே
பாசமான அம்மாவை விட்டு
எம்மா காக்க சென்றவரே
கார்த்திகை உனக்கே
மழையும் கண்ணீர் வடிக்கிதே
உங்களுக்காய் விளக்கேற்றி
அழுது வணங்குகிறேன்

நன்றி அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading