Abirami manivannan

கவி அரும்பு 180
கல்லறை வீர்ரின் கனவிதுவோ
கல்லறை வீரரின்
மண்னை காக்க சென்றவரே
பாசமான அம்மாவை விட்டு
எம்மா காக்க சென்றவரே
கார்த்திகை உனக்கே
மழையும் கண்ணீர் வடிக்கிதே
உங்களுக்காய் விளக்கேற்றி
அழுது வணங்குகிறேன்

நன்றி அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading