மௌனத்தின் மொழி 74

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 23-10-2025 பேச்சை இழந்த பின் பேசாத அத்தியாயம் அலையற்ற கடலாய் அமைதியின் நிலையாய் மௌனத்தின் மொழியாய் மனங்களின் உரையாடலாய் சொல்லமுடியாமல்...

Continue reading

நூலும் வேலும்

நகுலா சிவநாதன் வேலும் நூலும் வேரின் கூர்மையும் நூலின் அறிவும் வேண்டும் வாழ்விற்குத் தேவை என்றுமே! வேரின் கூர்மை அசுரரை அழித்து மக்களைக் காத்ததே நூலின்...

Continue reading

Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி வாரம் 18.01.2022 செவ்வாய்
கவி இலக்கம்-1443
சிக்கல்-விக்கல்

இடியப்ப சிக்கலும்
தலை மயிர் முடியும் வந்து விட்டால்
பிரித்து எடுப்பது பெரும் கஷ்டமன்றோ
குடும்ப வாழ்வில் கணவன் மனைவிக்கிடையில்
வரும் சிக்கல் பெரும் துன்பமன்றோ
சிக்கலில் அகப்பட்டவர் துன்பப் படும்போது
சிலர் நக்கலாக பார்த்து சிரிப்பர்
மானிடருக்கு விக்கல் வருவது சகஷமன்றோ
உச்சி தலையில் தட்டி தண்ணீர் குடிக்க
விக்கல் பறந்தோடி விடுமே
உணவு அருந்தும்போது கதைகள் தவிர்த்து
சிரிப்பதை விட்டு சாப்பிட்டால்
விக்கல் ஏற்படாது நன்மையன்றோ

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பூமி தன்னைத்தானே சாமியாய்ச் சுற்றிச் சுற்றி சுழல்கிறதே வானமோ ஊற்றும் பனிப்புகாரில் பற்றி தலை முழுகுகிறதே ஈரந் துவட்டாததிலே ஜலதோஷ வடிநீரோ மழையாகப்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் அந்திப் பொழுது... வான் சிவந்து மெய்யெழுதும் வையமே அழகொளிரும் களிப்பிலே மனமொளிரும் காந்தமென புவி சிரிக்கும் மலரினங்கள் மையல்...

    Continue reading

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading