23
Oct
ஜெயம்
வாழ்க்கை
ஒரு நேர்கோடல்ல
சில நேரம் வளைந்து நகரும்
சில நேரம் மறைந்து மறைக்கும்
ஒவ்வொரு நாளும்...
23
Oct
மௌனத்தின் மொழி 74
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-10-2025
பேச்சை இழந்த பின்
பேசாத அத்தியாயம்
அலையற்ற கடலாய்
அமைதியின் நிலையாய்
மௌனத்தின் மொழியாய்
மனங்களின் உரையாடலாய்
சொல்லமுடியாமல்...
23
Oct
நூலும் வேலும்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
வேலும் நூலும்
வேரின் கூர்மையும்
நூலின் அறிவும்
வேண்டும் வாழ்விற்குத்
தேவை என்றுமே!
வேரின் கூர்மை
அசுரரை அழித்து
மக்களைக் காத்ததே
நூலின்...
Jeya Nadesan
தினம் ஒரு பாமுக கவி வாரம் 18.01.2022 செவ்வாய்
கவி இலக்கம்-1443
சிக்கல்-விக்கல்
இடியப்ப சிக்கலும்
தலை மயிர் முடியும் வந்து விட்டால்
பிரித்து எடுப்பது பெரும் கஷ்டமன்றோ
குடும்ப வாழ்வில் கணவன் மனைவிக்கிடையில்
வரும் சிக்கல் பெரும் துன்பமன்றோ
சிக்கலில் அகப்பட்டவர் துன்பப் படும்போது
சிலர் நக்கலாக பார்த்து சிரிப்பர்
மானிடருக்கு விக்கல் வருவது சகஷமன்றோ
உச்சி தலையில் தட்டி தண்ணீர் குடிக்க
விக்கல் பறந்தோடி விடுமே
உணவு அருந்தும்போது கதைகள் தவிர்த்து
சிரிப்பதை விட்டு சாப்பிட்டால்
விக்கல் ஏற்படாது நன்மையன்றோ
Author: Nada Mohan
23
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பூமி தன்னைத்தானே
சாமியாய்ச் சுற்றிச்
சுற்றி சுழல்கிறதே
வானமோ ஊற்றும்
பனிப்புகாரில் பற்றி
தலை முழுகுகிறதே
ஈரந் துவட்டாததிலே
ஜலதோஷ வடிநீரோ
மழையாகப்...
21
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
அந்திப் பொழுது...
வான் சிவந்து மெய்யெழுதும்
வையமே அழகொளிரும்
களிப்பிலே மனமொளிரும்
காந்தமென புவி சிரிக்கும்
மலரினங்கள் மையல்...
19
Oct
-
By
- 0 comments
சந்த கவி
இலக்கம்_207
"அந்திப் பொழுது"
செவ்வானம்
சிவந்திட
செங்கமலம்
அழகுற
செல்லாச்சியும்
வந்தாச்சு
செல்லக் கதை கேட்டாச்சு!
பசுக்கள் மேச்சல் தரையில் நின்று
தொழுவம்
சேர்ந்திட
அந்திவந்த பசுவை கண்ட...