13
Aug
91 கோவில் திருவிழா
திருவிழா தொடங்கினாலே
இரவு பகல் எந்நேரமும் பக்திப்பாடல்கள் காதுகளில் ஒலிக்குமே...
13
Aug
கனவே கலையாதே
கனவே கலையாதே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
என் கனவே கலையாதே நீயும்
உன் பணியில் நான் வாழ்வேன்
நல்வழியினிலே நானும் நடைபயில...
13
Aug
“தாதியர் தினம்”
நேவிஸ் பிலிப் கவி இல(641)
வெண்ணிற மல்லிகை ஒன்று
பண்பு நெறிகள் நெஞ்சில் கொண்டு
பிறர்...
Jeya Nadesan
தினம் ஒரு பாமுக கவி வாரம் 18.01.2022 செவ்வாய்
கவி இலக்கம்-1443
சிக்கல்-விக்கல்
இடியப்ப சிக்கலும்
தலை மயிர் முடியும் வந்து விட்டால்
பிரித்து எடுப்பது பெரும் கஷ்டமன்றோ
குடும்ப வாழ்வில் கணவன் மனைவிக்கிடையில்
வரும் சிக்கல் பெரும் துன்பமன்றோ
சிக்கலில் அகப்பட்டவர் துன்பப் படும்போது
சிலர் நக்கலாக பார்த்து சிரிப்பர்
மானிடருக்கு விக்கல் வருவது சகஷமன்றோ
உச்சி தலையில் தட்டி தண்ணீர் குடிக்க
விக்கல் பறந்தோடி விடுமே
உணவு அருந்தும்போது கதைகள் தவிர்த்து
சிரிப்பதை விட்டு சாப்பிட்டால்
விக்கல் ஏற்படாது நன்மையன்றோ
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...