07
Sep
உருண்டோடும் நாளே 778
இரண்டு வாரங்கள்
வேகமாக சென்றதே
இன்ப துன்பமும்
இரண்டறக் கலந்தே
நல்லூர்...
03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
இயற்கை தரும் பயனில் எமதுவளம்
அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள்
மரத்தை...
03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இல 94
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
பணத்தை இறைத்து பார்க்கிறது...
Jeya Nadesan
தினம் ஒரு பாமுக கவி வாரம்-19.01.2022 புதன்
கவி இலக்கம்-1444
கலக்கல்
தாயகத்தில் கிணற்று சேற்றை கலக்கி
இறைத்து துப்பரவாக்கி தெளிந்த தண்ணீ்ர எடுப்பர்
பாலில் தண்ணீரை கலக்கி
விற்பனை செய்வதில் லாபம் பெறுவர்
மதுவில் வேறு பானம் கலக்கி
குடித்து மகிழ்ந்து குடித்து கும்மாளம் போடுவர்
பள்ளி ஆய்வு கூடத்தில் மாணவர்கள்
இரசாயனம் கலக்கி ஆய்வில் படிப்பர்
கலப்படம் இல்லாத பொருட்களாக
தாயப் பாலும் முட்டையும் என அறிந்தேன்
கோப்பிக்குள் பால் சீனி போட்டு
கலக்கி குடித்தால் உடம்பில் உற்சாகம் ஏற்படும்
பாமுகத்தில் இளையோர் பல நிகழ்வுகளிலும்
பங்கு கொண்டு ஒரு கலக்கல் செய்வது
அதிசயமாக அற்புதமாக பார்க்கிறோமே
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...