13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
Jeya Nadesan
தினம் ஒரு பாமுகக் கவி-5.01.2022 செவ்வாய்
கவி இலக்கம்-1447
மலரட்டும் நம் நாடு
————————-
மண் வளமும் நீர் வளமும்
இயல் வளமும் இசை வளமும்
கலை வளமும் பண்பாட்டு வளமும்
கொண்ட நாடே எம் தாய் நாடு
தொன்மை மிகு தமிழ் மொழியில்
புகழ் பெற்று வாழ்ந்த எம் மூத்தோர்
மங்காப் புகழ் பெற்ற தமிழையும்
கலைகள் அத்தனையும் வளர்த்தனரே
பண்பாட்டு விழுமியங்கள் பலதை
பண்பாடாய் நிலை நிற்க உழைத்தவர்கள்
சான்றுகள் பலதையும் விட்டுச் சென்றனரே
ஒன்றாக நின்று ஒற்றுமையின் பலமாகி
உழைத்த பலர் வரலாறு படைத்தனரே
ஒளி இருந்தும் இருளை எதற்கு
வழி இருந்தும் வலி எதற்கு
துணிந்து நின்று மூத்தோர் வழி நடப்போமே
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப்...
16
Nov
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி இல_ 211
"கல்லறை திறக்கும் "
கல்லறை பூக்கள்
காவிய நாயகர்கள்
காரிருளை அகற்றிய
கார்த்திகை...
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...