16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Jeya Nadesan
தினம் ஒரு பாமுகக் கவி-26.01.2022
கவி இலக்கம்-1448
தமிழின் மகத்துவம்
—————————-
வளரும் வருங்கால மொட்டுக்களே
புலம்பெயர் தேசமதில்
அன்னைத் தமிழ்மொழி அழகுறவே
ஆற்றலும் செயல் ஆக்கமும் கண்டு
மனம் ஆனந்தம் அடைந்திடவே
சிறார்கள் மத்தியில் துள்ளி குதிக்கிறது
சின்னஞ்சிறு வயதினிலே பாமுகத்திலே
சிங்காரமான பேச்சுக்களும் வாசிப்புகளும்
அறிவிப்பு அனுபவங்களும்
தகவல் செய்தி தேடல்களும்
அழகு தமிழில் நாளும் அரங்கேறுகின்றது
இனிய தமிழ்மொழி அறிவு வளரும் நிலையன்றோ
வானொலி ஒலி தந்த பெரிய வரமன்றோ
இன்பத் தமிழ் செந்தமிழ் மகிமை உலகமன்றோ
இதுவன்றோ தமிழின் பெருமையன்றோ
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...