13
Oct
ராணி சம்பந்தர்
இயற்கை வரமே
இதுவும் கொடையே
மழை வருது வெயில் தருது
மழையை விடச் சின்னதே
அதற்குள் இருக்கும்...
09
Oct
வரம்பு மீறாதே
-
By
- 0 comments
வரம்பு மீறாதே சர்வேஸ்வரி சிவரூபன்
ஃஃஃஃஃஃஃஃஃ
மனிதம் சிறக்க பழகு மனிதா
புனிதம் அதை உணர்வாய்...
09
Oct
இணையமே நீ இல்லையெனில்
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
துணையது தந்திடும் பலவாய்
துயரமும் துக்கமும் ஆற்ற
அணைப்பவர் முகமது அறியா
அன்பினில் ஒன்றியே எழுத
கணையது...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-15.02.2022
கவி இலக்கம்-161
மனித வாழ்க்கை
—————————-
உயிர் கொண்ட பூமி
உதிரத்தால் தோய்கிறது
இதயம் கசிந்து கனக்கிறது
உயிர் நிலையம் துடிக்கிறது
கொடையென தந்த இறைவன்
காலமும் வந்து ஆட்டி படைகக்கிறது
ஆல்போல் தழைத்து
அருகுபோல் வேரோடி
அவனியயில் வாழ்வதற்கு
போராடியே வென்றிடுவோம்
கட்டுப்பாடுகளை கடைப் பிடிப்போம்
வளமாக்கும் இயற்கைதனை
வாழ்வெல்லாம் பேணிடுவோம்
மகிழ்விக்கும் நம் வாழ்வினை
சிறப்போடு ஓட்ட பழகிடுவோம்
சிந்தித்து செயலாற்றுவோம்
சீரான வாழ்க்கை அமைத்து
சிறப்புடனே வாழப் பழகிடுவோம்

Author: Nada Mohan
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...
11
Oct
-
By
- 0 comments
ஜெயம்
பெண் ஓர் இல்லறத் துறவி
அன்பை அள்ளி இறைத்திடும் இறைவி...