20
Mar
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
20
Mar
” வரமானதோ வயோதிபம் “
ரஜனி அன்ரன் (B.A) “வரமானதோ வயோதிபம் “ 20.03.2025
வாழ்க்கைப் பயணமதில்
வயோதிபம் காலத்தின்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-03.05.2022
கவிதை இலக்கம்-173
உழைத்தே உயர்வோம்
——————————-
உலகை படைத்த இறைவன் படைப்பபாளி
இயற்கையின் வனப்பில் வாழ்பவன் பணியாளி
உழைத்து வாழ்வில் உயர்பவன் தொழிலாளி
உழைக்காது உறங்குபவன் கடனாளி
நாட்டுக்காய் உழைத்து மரணித்தவன் போராளி
வரலாறு படைத்து விட்டு மறைந்தவன் பெயராளி
ஆதிக்க வர்க்கத்தில் அரசை ஆள்பவன் முதலாளி
கடும் பணியில் வியர்வையில் உழைப்பவன் தொழிலாளி
ஆக்கங்கள் எழுதி பாராட்டு பெற்றவன் படைப்பாளி
பட்டங்கள் பெற்று பலதையும் அறிந்தவன் அறிவாளி
உறக்கத்தில் தூங்குபவன் நோயாளி
உல்லாச வாழ்வில் இன்பம் காண்பவன் அதிஐ்டசாலி

Author: Nada Mohan
19
Mar
செல்வி நித்தியானந்தன்
மாற்றம்
மாற்றங்கள் பலவும்
நன்று
மாறுவதும் சிலதும்
வென்று
மாற்றாமல் முடியாதும்
அன்று
மாற்றி நடைபயிலும்
இன்று
துருவ மாற்றமாய்
குளிரும்
பருவ மாற்றமாய்
வெயிலும்
உருவ...
19
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025
பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய்...
18
Mar
வசந்தா ஜெகதீசன்
முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்...