19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-03.05.2022
கவிதை இலக்கம்-173
உழைத்தே உயர்வோம்
——————————-
உலகை படைத்த இறைவன் படைப்பபாளி
இயற்கையின் வனப்பில் வாழ்பவன் பணியாளி
உழைத்து வாழ்வில் உயர்பவன் தொழிலாளி
உழைக்காது உறங்குபவன் கடனாளி
நாட்டுக்காய் உழைத்து மரணித்தவன் போராளி
வரலாறு படைத்து விட்டு மறைந்தவன் பெயராளி
ஆதிக்க வர்க்கத்தில் அரசை ஆள்பவன் முதலாளி
கடும் பணியில் வியர்வையில் உழைப்பவன் தொழிலாளி
ஆக்கங்கள் எழுதி பாராட்டு பெற்றவன் படைப்பாளி
பட்டங்கள் பெற்று பலதையும் அறிந்தவன் அறிவாளி
உறக்கத்தில் தூங்குபவன் நோயாளி
உல்லாச வாழ்வில் இன்பம் காண்பவன் அதிஐ்டசாலி

Author: Nada Mohan
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...
12
Jun
செல்வி நித்தியானந்தன்
ஒத்திகை
இல்லற இணைப்பு இப்போ
ஒத்திகை போன்று நடக்கினம்
இருப்பு அணைப்பு தப்போ
இடர் விலக்கி செல்லினம்
ஒத்திகை...