13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
Jeya Nadesan
கவிதை நேரம்-24.11.2022
கவி இலக்கம்-1602
தலை சாய்ப்போம் மனிதம் நிமிர
வாழ்ந்தோருக்காய்
ஈழத்தமிழ்த் தாயின் கண்ணீரையும்
விடியலின் முகவரிக்காயும்
காவியங்கள் பல படைத்து நின்று
குருதியில் நனைந்த மைந்தர்கள்
கண்ணென காத்த மண்ணுக்காய்
மனித இனம் வாழ விடுதலுக்காய்
விடுதலை வாசம் தேடி ஓடிய கால்கள்
இலட்சியப் பாதை வழி சென்று
பயணத்தை தொடர்ந்த வீரர்கள்
நீராடும் விழிகளில் நினைவுகளாக
வராறு படைத்து விட்டு சென்ற மகான்கள்
இறப்பிலும் நினைவில் வாழும் தியாகிகள்
வாழ்ந்து மடிந்து புதையுண்டவர்கள்
கனத்த இதயத்துடனும் மாறா வலியுடனும்
நாமும் நினைவு கூர்ந்து தலை சாய்த்து வணங்குவோம்்
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...