28
Aug
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
28
Aug
தேடும் உறவுகளே…
ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே.... 28.08.2025
தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின்...
28
Aug
பேரெழில் நாடு
நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு
ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட...
Jeya Nadesan
கவிதை நேரம்-24.11.2022
கவி இலக்கம்-1602
தலை சாய்ப்போம் மனிதம் நிமிர
வாழ்ந்தோருக்காய்
ஈழத்தமிழ்த் தாயின் கண்ணீரையும்
விடியலின் முகவரிக்காயும்
காவியங்கள் பல படைத்து நின்று
குருதியில் நனைந்த மைந்தர்கள்
கண்ணென காத்த மண்ணுக்காய்
மனித இனம் வாழ விடுதலுக்காய்
விடுதலை வாசம் தேடி ஓடிய கால்கள்
இலட்சியப் பாதை வழி சென்று
பயணத்தை தொடர்ந்த வீரர்கள்
நீராடும் விழிகளில் நினைவுகளாக
வராறு படைத்து விட்டு சென்ற மகான்கள்
இறப்பிலும் நினைவில் வாழும் தியாகிகள்
வாழ்ந்து மடிந்து புதையுண்டவர்கள்
கனத்த இதயத்துடனும் மாறா வலியுடனும்
நாமும் நினைவு கூர்ந்து தலை சாய்த்து வணங்குவோம்்

Author: Nada Mohan
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...
30
Aug
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...
27
Aug
செல்வி நித்தியானந்தன்
நியதி
காலத்தின் நியதி
கட்டாயமாகும்
ஞாலத்தின் நியதி
மாறுபாடாகும்
பாலமாய் நியதி
இணைவாகும்
கோலமாய் நியதி
வேறுபாடாகும்
வாழ்வின் சக்கரம்
வரமாகும்
வீழ்வதும் உயர்வதும்
பாடமாகும்
விதியின் விளையாடல்
எதுவாகும்
விடை புரியாதென்பதே
இருப்பாகும்
மதியின்...