02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-17.05.2022
கவி இலக்கம்-175
தீயில் எரியும் தீவு
————————
ஈழத் தீவின் நிலைமை மோசமானது
அரசு ஆட்சி நிலை கவிழ்ந்தது
போராட்டங்கள் பூசல்கள் வெடித்தது
ஆட்சியாளர் உடமைகள் தீயில் எரிந்தது
ஆடியிலே நடந்தது திரும்ப நடக்குது
முள்ளிவாய்க்கால் கொடூரங்கள் அர்த்தமாகுது
செய்த கொடுமைகள் திரும்ப கொடுக்குது
எம்மக்களின் கண்கள் தூங்காது
ஒளிபெறும் வரை நெருப்பும் அணையாது
செந்தமிழர் கண்ணீர் துளிகள் கனவானது
அன்று மாவீரர்கள் கல்லறை அழிந்து தகரந்தது
இன்று ஆட்சிக்காரரின் தூபி உடைத்து வீழ்ந்தது
அதர்மத்தின் அகங்காரம் தலைதாக்கி ஆடியது
தர்மத்தின் குழந்தைகள் நம்பிக்கை பிறந்தது
புனித தேசம் புதிதாய் பூக்கும் காத்திருப்போம்
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...