14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-17.05.2022
கவி இலக்கம்-175
தீயில் எரியும் தீவு
————————
ஈழத் தீவின் நிலைமை மோசமானது
அரசு ஆட்சி நிலை கவிழ்ந்தது
போராட்டங்கள் பூசல்கள் வெடித்தது
ஆட்சியாளர் உடமைகள் தீயில் எரிந்தது
ஆடியிலே நடந்தது திரும்ப நடக்குது
முள்ளிவாய்க்கால் கொடூரங்கள் அர்த்தமாகுது
செய்த கொடுமைகள் திரும்ப கொடுக்குது
எம்மக்களின் கண்கள் தூங்காது
ஒளிபெறும் வரை நெருப்பும் அணையாது
செந்தமிழர் கண்ணீர் துளிகள் கனவானது
அன்று மாவீரர்கள் கல்லறை அழிந்து தகரந்தது
இன்று ஆட்சிக்காரரின் தூபி உடைத்து வீழ்ந்தது
அதர்மத்தின் அகங்காரம் தலைதாக்கி ஆடியது
தர்மத்தின் குழந்தைகள் நம்பிக்கை பிறந்தது
புனித தேசம் புதிதாய் பூக்கும் காத்திருப்போம்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...