12
Jun
12
Jun
இருபத்தி எட்டாம் அகவை -63
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-06-2025
இருபத்தி எட்டாம் அகவை காணும்
இலண்டன் தமிழ் வானோலியே.
இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து
இலண்டன்...
12
Jun
“நீளட்டும் வீச்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல (454)
வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-17.05.2022
கவி இலக்கம்-175
தீயில் எரியும் தீவு
————————
ஈழத் தீவின் நிலைமை மோசமானது
அரசு ஆட்சி நிலை கவிழ்ந்தது
போராட்டங்கள் பூசல்கள் வெடித்தது
ஆட்சியாளர் உடமைகள் தீயில் எரிந்தது
ஆடியிலே நடந்தது திரும்ப நடக்குது
முள்ளிவாய்க்கால் கொடூரங்கள் அர்த்தமாகுது
செய்த கொடுமைகள் திரும்ப கொடுக்குது
எம்மக்களின் கண்கள் தூங்காது
ஒளிபெறும் வரை நெருப்பும் அணையாது
செந்தமிழர் கண்ணீர் துளிகள் கனவானது
அன்று மாவீரர்கள் கல்லறை அழிந்து தகரந்தது
இன்று ஆட்சிக்காரரின் தூபி உடைத்து வீழ்ந்தது
அதர்மத்தின் அகங்காரம் தலைதாக்கி ஆடியது
தர்மத்தின் குழந்தைகள் நம்பிக்கை பிறந்தது
புனித தேசம் புதிதாய் பூக்கும் காத்திருப்போம்

Author: Nada Mohan
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...